Also Watch
Read this
By: Manigandan Raja

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரை மர்ம நபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. வீரபாண்டியபட்டணத்தை சேர்ந்த சுரேஷ், தனது குளிர்பான கடைக்கு எதிரே உள்ள தாயின் வீட்டில் டூவீலரை நிறுத்தி விட்டு இரவு சென்று பார்த்தபோது காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved