Also Watch
Read this
By: Web Team

2025-ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை தாய்லாந்து நாட்டை சேர்ந்த சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ வென்றார்.
72-வது 'மிஸ் வேர்ல்ட்' உலக அழகி போட்டி, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மே 10-ஆம் தேதி தொடங்கியது.
அதில், 109 நாடுகளில் இருந்து அழகிகள் கலந்து கொண்டனர்.
போட்டியின் இறுதிச்சுற்று ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதில், தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுசாட்டா சாங்ஸ்ரீ வெற்றி பெற்று 2025-ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றார்.
இதையடுத்து 2024 உலக அழகி பட்டத்தை வென்றிருந்த செக் குடியரசு அழகி கிறிஸ்டினா பிஸ்கோவா,
2025-ம் ஆண்டுக்கான உலக அழகி ஓபல் சுசாட்டாவிற்கு மகுடத்தை சூட்டினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved