சாத்தூர் அருகே, பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அண்ணாமலை ஆறுதல்.விதிகளை மீறி ஆலை செயல்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன அண்ணாமலை.பட்டாசு ஆலைகள் பாதுகாப்பு தொடர்பாக திமுக அரசு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை- அண்ணாமலை.பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்.