Also Watch
Read this
Posted on: Jan 04, 2025 08:48 AM
By: Srini Vasan

சாத்தூர் அருகே, பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அண்ணாமலை ஆறுதல்.
விதிகளை மீறி ஆலை செயல்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன அண்ணாமலை.
பட்டாசு ஆலைகள் பாதுகாப்பு தொடர்பாக திமுக அரசு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை- அண்ணாமலை.
பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved