Also Watch
Read this
Posted on: Mar 22, 2026 11:14 AM
By: Manigandan Raja

தாக்குதலை கண்டித்துள்ள சவூதி அரேபியா :
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரானை ஒருதலை பட்சமாக கண்டித்திருக்கும் சவுதி அரேபியா, தங்கள் நாட்டில் பணியாற்றும் ஈரான் ராணுவ அதிகாரி மற்றும் 4 தூதரக அதிகாரிகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
தற்காத்துக் கொள்ளும் ஈரானின் போர் நடவடிக்கைகளை கண்டித்து வரும் சவூதி அரேபியா. சர்வதேச மரபுகளையும் வெளியுறவு கொள்கயையும் ஈரான் மீறி விட்டதாக கூறி, ஈரானின் அதிகாரிகளை விரும்பத்தகாத நபர்கள் பட்டியலில் சேர்த்து, அவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் கெடு விதித்திருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved