Also Watch
Read this
Posted on: Mar 22, 2026 10:47 AM
By: Manigandan Raja

கேரள சம்பவம் வெளிச்சம் :
கேரள மாநிலம் கொச்சியில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் விலாப்பில்சலாவை சேர்ந்த ஸ்ரீகுமாரி, அவரது மகள் அஸ்வதி நாயர், 14 மற்றும் 4 வயதுடைய 2 பேரன்கள், 2 வயது பேத்தி ஆகியோர் வடுதலாவில் வாடகை வீட்டில் வசித்துவந்த நிலையில், வீட்டிற்கு சென்ற கேபிள் டிவி ஆபரேட்டர் மூலம் தற்கொலை சம்பவம் வெளியே தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved