Also Watch
Read this
Posted on: Mar 22, 2026 12:27 PM
By: Manigandan Raja
முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை :
மேற்காசிய போர் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு பெட்ரோலியம், கச்சா எண்ணெய், மின்சாரம், உரங்கள் போன்ற முக்கிய துறைகளின் நிலை குறித்து ஆய்வு.
மேற்காசிய போர் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நாடு முழுவதும் தடையற்ற எரிபொருள் விநியோகம் குறித்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved