Also Watch
Read this
Posted on: Mar 22, 2026 11:24 AM
By: Manigandan Raja

கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் :
ஈரானிடம் உள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு எதிராக இங்கிலாந்தை பாதுகாத்துக்கொள்ள வான் கவசமும் எதுவும் இல்லை என அந்நாட்டின் பத்திரிக்கையாளர் piers Morgan கவலை தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்திய பெருங்கடலில் டியாகோ கார்சியா தீவில் உள்ள அமெரிக்க - பிரிட்டன் தளத்தை குறிவைத்து இரு ஏவுகணைகளை ஈரான் ஏவியது. தங்களிடம் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை மட்டும் தாக்கும் வகையில் ஏவுகணைகள் உள்ளதாக தெரிவித்த ஈரான் தற்போது 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலக்கை தாக்கி உலகிற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved