செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்தை பிரிக்கும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் சார்பில் சார் பதிவாளர் அலுவலகம் அருகே கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 150 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகத்தை திருப்போரூர், கேளம்பாக்கம், வண்டலூர், நாவலூர் என நான்காக பிரிக்க அரசு முடிவு செய்துள்ளது.இதையும் படியுங்கள் : நடு ரோட்டில் கர்ப்பிணி பெண்ணிற்கு வளைகாப்பு... தவெக தெண்டர்களின் செயலால் போக்குவரத்து நெரிசல்