தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நடுரோட்டில் தவெக பொதுச்செயலாளர் முன்னிலையில் கர்ப்பணி பெண்ணிற்கு வளைகாப்பு நடத்தியதால் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிகழ்ச்சி ஒன்றிற்கு காரில் சென்று கொண்டிருந்த ஆனந்தை வழிமறித்த தவெக தொண்டர்கள், நடுரோட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியதாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... காவிரி ஆற்றுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தல்