மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் தடுக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.ஆளுநர், துணை குடியரசுத் தலைவர், ஏன் குடியரசுத் தலைவர் பதவி கூட இன்று அரசியலாக்கப்படுகிறது.ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளே அரசுகளை நடத்துகின்றனர்; அலங்கார பதவி ஆளுநர்கள் அல்ல.யாரும் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டு இருக்க முடியாது.உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த குடியரசுத் தலைவரின் விமர்சனம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி.