முடிவை சொன்ன பிரதமர் மோடி : வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல் - வருத்தத்தை பதிவு செய்த பிரதமர் மோடி அமைதியை தான் இந்தியா எப்போதும் வலியுறுத்தும் என பிரதமர் மோடி பேச்சு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என பிரதமர் வலியுறுத்தல்.வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். Related Link பொன்முடி வழக்கு.. வெளியான முக்கிய அறிவிப்பு