news-tamil-logo

3/17/2026, 8:02:08 PM

news-tamil-logo
more
Advertisement
Home news தவணை பணம் தராததால் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் முயற்சி..
tv

Also Watch

tv

Read this

தவணை பணம் தராததால் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் முயற்சி..

ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் முயற்சி..

Posted on: Mar 21, 2025 09:32 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை திருவல்லிக்கேணியில் ஆட்டோவுக்கு தவணை தொகை வசூலிக்க சென்ற நிதி நிறுவன ஊழியர்கள்,

ஆட்டோ ஓட்டுநர் துரை என்பவரிடம் பணத்தை கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு,

ஆட்டோவுக்கு முறையாக தவணை தொகை செலுத்தாததால் வசூலிக்க சென்ற போது வாக்குவாதம் ,

விஜயகுமார், கார்த்திக் ஆகியோர் கூர்மையான ஆயுதத்தால் ஆட்டோ ஓட்டுநர் துரை மீது தாக்குதல்,

ஆட்டோ ஓட்டுநரின் கையில் கூர்மையான ஆயுதம் பாய்ந்தது - விஜயகுமார், கார்த்திக் ஆகியோர் கைது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராய்பூரில் மின்கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த இளைஞர்

0
3 hrs 30 mins agoshare
Chtiskar








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved