OPPO நிறுவனத்தின் துணை நிறுவனமாக மீண்டும் செயல்பட இருப்பதால், Realme நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் வேலையை விட்டு விலகுமாறு, இந்தியாவை சேர்ந்த தனது ஊழியர்கள் பலருக்கும் அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது, பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Related Link கேலக்ஸி F70e 5G அறிமுகம்