காடுதான் புவி மூச்சுவிட உதவும் நுரையீரல், காடுகளை எளிதாக நினைக்க கூடாது,காடுகளின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் வனத்துறையினர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,இந்தியாவில் சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக எந்த மாநிலத்திலும் இவ்வளவு திட்டங்கள் கிடையாது,சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்,10 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளோம், வனப்பரப்பை அதிகரித்துள்ளோம்.