news-tamil-logo

3/22/2026, 10:06:16 AM

news-tamil-logo
more
Advertisement
Home news 4 பேர் கொண்ட கும்பலால் கத்திமுனையில் வன்கொடுமை முயற்சி
tv

Also Watch

tv

Read this

4 பேர் கொண்ட கும்பலால் கத்திமுனையில் வன்கொடுமை முயற்சி

4 பேர் கொண்ட கும்பலால் கத்திமுனையில் வன்கொடுமை முயற்சி

Posted on: Feb 27, 2025 07:19 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

காஞ்சிபுரம் வாலாஜாபாத் அருகே இளம்பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி,

2 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை முயற்சி,

சரித்திர பதிவேடு குற்றவாளி ரங்கா மற்றும் சக்தி ஆகியோருக்கு மாவுக்கட்டு,

ரங்கா, சக்தி, சந்துரு ஆகியோர் கைது வெங்கடேசன் என்பவர் தலைமறைவு; போலீஸ் தேடுகிறது,

ரங்கா என்பவர் மீது, கோனேரிகுப்பம் ஊ.ம.தலைவியின் கணவரை கொலை செய்த வழக்கு உள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஸ்கோடா குஷாக் Facelift கார் இந்தியாவில் அறிமுகம்

0
3 mins agoshare
Skoda facelift








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved