Also Watch
Read this
Posted on: Apr 08, 2025 10:07 AM
By: Srini Vasan
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் செல்போன், செயின் பறித்த நபருக்கு தர்ம அடி,
நாமக்கல்-சேலம் நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரிடம் செல்போன் பறிப்பு,
செல்போன் மற்றும் நகையைப் பறித்துவிட்டு தப்பி ஓடிய நபரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்,
பிடிபட்ட நபரை அடித்து உதைத்து அன்னதானப்பட்டி போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved