முதலமைச்சரை வேந்தராக கொண்டு கும்பகோணத்தில் அமைகிறது கலைஞர் பல்கலைக்கழகம்,பேரவையில் சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்,கலைஞர் பல்கலை.யின் இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சர் இருப்பார்,17 கல்லூரிகள் கலைஞர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எனவும் சட்டமுன்வடிவில் தகவல்.