எல்லைப் பதட்டங்களை நிர்வகிக்கவும், சிறந்த உறவுகளை ஏற்படுத்தவும் சீனாவிடம் இந்தியா 4 அம்சத் திட்டத்தை பரிந்துரைத்துள்ளது. சீனாவின் கிங்டாவோவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இருதரப்பு சந்திப்பின் போது, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனப் பிரதமர் அட்மிரல் டோங் ஜூனுக்கு நான்கு அம்ச திட்டத்தை பரிந்துரைத்தாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக பாகிஸ்தான் ஆதரவுடன் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்ற விஷயத்தையும் அவர் எழுப்பினார். இந்த சந்திப்பின் போது பீகார் மதுபானி ஓவியத்தை அட்மிரல் டோங் ஜூனுக்கு அவர் பரிசளித்தார்.இதையும் படியுங்கள் : சீனாவிடம் 4 அம்சத் திட்டத்தை பரிந்துரைத்த இந்தியா..