news-tamil-logo

3/17/2026, 3:55:35 PM

news-tamil-logo
more
Advertisement
Home indianews "பேச்சுவார்த்தை மூலம் நாடுகளுக்கிடையேயான பிரச்னை தீர்க்கலாம்"
tv

Also Watch

tv

Read this

"பேச்சுவார்த்தை மூலம் நாடுகளுக்கிடையேயான பிரச்னை தீர்க்கலாம்"

ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

Posted on: Jun 26, 2025 01:40 PM

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

பயங்கரவாதத்துடன் அமைதி இணைந்து வாழாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்று பேசிய அவர், அமைதி மற்றும் பாதுகாப்பு மட்டுமே மிகப்பெரிய சவாலாக இருப்பதாக கூறினார்.

மேலும், பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்பு மூலம் நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தடுக்க முடியும் என நம்பிக்கை கூறிய ராஜ்நாத் சிங், எந்த நாடும், எவ்வளவு பெரியதாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருந்தாலும், தனியாக நிர்வகிக்க முடியாது என்றார்.

இதையும் படியுங்கள் : நியூ யார்க் மேயர் தேர்தலில் முன்னிலை வகிக்கும் இந்திய வம்சாவளி..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோலியின் ஆல்-டைம் சிறந்த ஆர்சிபி அணி

0
40 mins agoshare
RCB








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved