Also Watch
Read this
Posted on: Aug 21, 2024 05:48 AM
By: Srini Vasan

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனாவாலா, நாட்டு மக்களின் உடல்நலனை பாதுகாக்கும் வகையில் தடுப்பூசியை உருவாக்கி வருவதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved