ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையில் இரவு நேரத்தில் சாலையோர தடுப்புசுவரின் பின்னால் மறைந்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். வாகனங்களை கண்டதும் சிறுத்தை வனப்பகுதியில் ஓடாமல் மறைந்திருந்து சாலையை பார்த்து கொண்டிருந்த வீடியோ வெளியாகியுள்ளது.