Also Watch
Read this
Posted on: Apr 28, 2025 06:54 AM
By: Srini Vasan

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையில் இரவு நேரத்தில் சாலையோர தடுப்புசுவரின் பின்னால் மறைந்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
வாகனங்களை கண்டதும் சிறுத்தை வனப்பகுதியில் ஓடாமல் மறைந்திருந்து சாலையை பார்த்து கொண்டிருந்த வீடியோ வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved