Also Watch
Read this
By: Fyrose Banu

ராசிபுரம் அருகே ஒடுவன்குறிச்சி கிராமத்தில் ஸ்ரீ விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக பெருவிழா
ஒடுவன்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா சிறப்பாக நடைபெற்றது
சிறப்பாக நடைபெற்ற தீப ஆராதனை
மகா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு விநாயகர் வழிபாடு, மங்கல இசை, புண்யாகம் மண்டபார்ச்சனை, நான்காம் காலயாக வழிபாடு, நாடி சந்தானம், தீப ஆராதனை நடைபெற்றது.

பரவசமடைந்த பக்தர்கள்
கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேக பெருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகர் மற்றும் மகாமாரியம்மனை வழிபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved