news-tamil-logo

3/19/2026, 10:03:52 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருமணம் செய்து கொள்வதாக கூறி மாமன் மகளுடன் உறவு... வேறொரு பெண்ணுடன் மனமுடிக்க முயன்ற ஆசாமி கைது
tv

Also Watch

tv

Read this

திருமணம் செய்து கொள்வதாக கூறி மாமன் மகளுடன் உறவு... வேறொரு பெண்ணுடன் மனமுடிக்க முயன்ற ஆசாமி கைது

திருமயம் - புதுக்கோட்டை

Posted on: Mar 05, 2025 03:21 PM

44

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

புதுக்கோட்டை திருமயம் அருகே மாமன் மகளை காதலித்து நெருக்கமாக இருந்துவிட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.

பில்லமங்கலம் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, துளையானூரை சேர்ந்த மாமன் மகளுடன் நெருக்கமாக இருந்து விட்டு,

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் நிச்சயம் செய்ய முயன்ற நிலையில், போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் :முத்துமாரியம்மன் கோயில் மாசித் தேரோட்டம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது - நயினார் நாகேந்திரன்

21
26 mins agoshare
nainar nagendran pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved