Also Watch
Read this
Posted on: Jul 10, 2025 03:41 AM
By: Web Team

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே, 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 9 பேர் காயம் அடைந்தனர்.
சிவகிரியில் இருந்து வல்லம் நோக்கி சென்ற காரும், குற்றாலத்தில் இருந்து மங்களாபுரம் வந்த காரும், நிலைதடுமாறி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
காயமடைந்தவர்கள் பொதுமக்கள் துணையோடு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved