Also Watch
Read this
Posted on: Apr 29, 2025 07:40 AM
By: Srini Vasan

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மர அறுவை ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள்,இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமாயின.
தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved