news-tamil-logo

3/17/2026, 5:45:24 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 4 பேரல்களில் இருந்த 800 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு.. கல்வராயன் மலையில் தேடுதல் வேட்டையின் போது அழிப்பு
tv

Also Watch

tv

Read this

4 பேரல்களில் இருந்த 800 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு.. கல்வராயன் மலையில் தேடுதல் வேட்டையின் போது அழிப்பு

கல்வராயன் மலை, கள்ளக்குறிச்சி

Posted on: Mar 26, 2025 09:42 AM

44

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், 800 லிட்டர் கள்ளச்சாரய ஊறல் மற்றும் 10 லிட்டர் கள்ளச்சாரயத்தை கொட்டி அழித்தனர்.

மாவட்ட எஸ்.பி ரஜத் சதுர்வேதி உத்தரவின்படி, நடத்தப்பட்ட சோதனையில் கள்ளச்சாராய ஊறல்கள் சிக்கிய நிலையில், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராய்பூரில் மின்கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த இளைஞர்

0
1 hr 13 mins agoshare
Chtiskar








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved