திருப்பத்தூரில் தனியார் பேருந்து சாலையோரம் நிறுத்த முயன்ற போது கான்கிரீட் உடைந்து கால்வாயில் சிக்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கிரேன் மூலம் பேருந்து மீட்கப்பட்ட நிலையில், திருப்பத்தூர் - வாணியம்பாடி செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.