Also Watch
Read this
Posted on: Dec 02, 2024 05:44 AM
By: Srini Vasan

ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெரிய கால்வாயில் 3வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்தது.
வளைக்காரகுன்று பகுதியைச் சேர்ந்த டிரைவர் மாதவன்-பிரபா தம்பதியின் 3வயது குழந்தை பிரதீப் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது அருகே உள்ள ஏரிகால்வாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved