Also Watch
Read this
By: Web Team

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மழை பொழிந்ததால் இன்று நடைபெறவிருந்த மகனின் திருமணத்தை அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒத்திவைத்துள்ளார்.
பிரதமர் நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகு, தனது காதலி அமித் யார்தேனியை இன்று திருமணம் செய்து கொள்வதாக இருந்தது.
இதற்கு உள்நாட்டு ஆர்ப்பாட்டக்காரர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved