இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும் எனவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் மற்றும் சந்திப்புகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.இதையும் படியுங்கள் : ஈரான் உயர்மட்டத் தலைவரை கொல்ல இஸ்ரேல் திட்டம்?