Also Watch
Read this
By: Web Team

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும் எனவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் மற்றும் சந்திப்புகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : ஈரான் உயர்மட்டத் தலைவரை கொல்ல இஸ்ரேல் திட்டம்?
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved