news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews பசியை தீர்க்க பரிதவித்த மக்களை கொன்ற இஸ்ரேல்.. உதவி விநியோகத்தின் போது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

பசியை தீர்க்க பரிதவித்த மக்களை கொன்ற இஸ்ரேல்.. உதவி விநியோகத்தின் போது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்

இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

காஸாவில் உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகள் பெற்றுக் கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். 175 பேர் காயமடைந்ததனர்.

பசியால் வாடும் பாலத்தீனிய மக்கள் அமெரிக்கா நிதியுதவியால் இயங்கி வரும் உதவி மையம் அருகே உணவுகளை பெற்றுக்கொண்டிருந்த போது இஸ்ரேல் ராணுவம் கண்மூடிதனமாக துப்பாக்கி சூடு நடத்தியது.

இஸ்ரேல் ராணுவம் கடந்த மார்ச் மாதம் முதல் காசாவிற்கு வரும் உதவிகளை தடுத்து நிறுத்தியதால் அங்கு மக்கள் பசி, பட்டினி, பஞ்சத்தால் உயிரிழந்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

4
10 hrs 13 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved