பாலஸ்தீனத்தின் காசா பகுதி மக்களுக்கு ஆதரவாக ஏமன் நாட்டின் சனா நகரில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு பிரம்மாண்ட பேரணியை நடத்தினர். காசா பகுதி மக்களுக்கு ஆதரவாக பதாகைகள் மற்றும் பெரிய அளவிலான பாலஸ்தீனிய கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.