Also Watch
Read this
Posted on: Mar 29, 2026 02:08 PM
By: Manigandan Raja

4,000 ரன்களை கடந்த முதல் வீரர் என பெருமை :
ஐபிஎல் வரலாற்றில், சேசிங்கில் 4 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்கிற பெருமையை இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர், நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 69 ரன்கள் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார். டேவிட் வார்னரும், ரோகித் சர்மாவும் 2 மற்றும் 3-ம் இடங்களில் உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved