Also Watch
Read this
Posted on: Aug 09, 2025 04:54 AM
By: Web Team

2026 ஐபிஎல் தொடருக்கு முன்பாக சிஎஸ்கே அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2025 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே நிர்வாகம் 9 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு அஸ்வினை வாங்கியது. முன்னதாக அஸ்வின் 2008 முதல் 2015 வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடினார். பின்னர் பல அணிகளுக்காக விளையாடி இருந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved