news-tamil-logo

3/18/2026, 2:56:51 PM

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews "செந்தில்பாலாஜி முன்பைவிட ஆற்றலோடு காணப்படுகிறார்" செந்தில்பாலாஜியை சந்தித்த பின் அமைச்சர் சேகர்பாபு கருத்து
tv

Also Watch

tv

Read this

"செந்தில்பாலாஜி முன்பைவிட ஆற்றலோடு காணப்படுகிறார்" செந்தில்பாலாஜியை சந்தித்த பின் அமைச்சர் சேகர்பாபு கருத்து

அமைச்சர் சேகர்பாபு கருத்து

Posted on: Sep 27, 2024 02:56 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

471 நாட்கள் சிறைவாசம் முடித்து திரும்பியுள்ள செந்தில் பாலாஜி, முன்பை விட கட்சிப் பணியை சிறப்பாக ஆற்றக்கூடிய ஆற்றலோடு காணப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள மாரிஸ் ஹோட்டலில் தங்கியிருக்கும் செந்தில்பாலாஜியைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இறைவனும் இயற்கையும் செந்தில் பாலாஜிக்கு துணை நிற்கட்டும் என்றார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
10 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved