Also Watch
Read this
By: Web Team

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்வதாக மிரட்டும் செயலில் திமுக அரசு ஈடுபடுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த தமது எக்ஸ் பதிவில், சட்டம் ஒழுங்கை காப்பதை விடுத்து அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : நீட் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு கவுன்சிலிங்..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved