கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' புத்தகம் ஜூலை 13ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவித்துள்ளார். உங்கள் அச்சார வாழ்த்துகளோடு அச்சேறுகிறது வள்ளுவர் மறை வைரமுத்து உரை என பதிவிட்டு புத்தக வெளியீட்டு தேதியை தெரிவித்துள்ளார்.