கஞ்சா கடத்தல் வழக்கில் 3 பேருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை.சென்னையில் உள்ள போதை பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.சங்கர், ஸ்ரீநாத், செபஸ்டின் ஆகிய 3 பேருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை.3 பேருக்கு தலா ரூ. 3 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு.https://www.youtube.com/embed/_HN5f-sQvG4