நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலில் யுகாதியை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண் பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.