உதகையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது,ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பு,அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என தகவல்.