Also Watch
Read this
Posted on: Mar 09, 2025 11:05 AM
By: Srini Vasan

உக்ரைனின் கிழக்கு பகுதியான டொனேட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள டோப்ரோபில்லியா ((Dobropillia)) நகரின் மீது,
ட்ரோன்கள் மூலம் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியதில், 6 சிறார்கள் உள்பட 25 பேர் கொல்லப்பட்டனர்.
30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கீவ், டோனெட்ஸ்க், கார்கிவ், ஒடேசா உள்பட பல முக்கிய நகரங்கள் மீது
ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா ட்ரோன்கள் மூலம் ரஷ்ய படைகள் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தின.
இதையும் படியுங்கள் : உக்ரைனை நேரடியாக சமாளிப்பது கடினம் -அதிபர் டிரம்ப்.. ரஷ்யாவை எளிதாக சமாளித்துவிடலாம் என டிரம்ப் கருத்து
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved