இருநாடுகள் இடையே அமைதியை நிலைநாட்ட நாங்கள் தயார் -பாகிஸ்தான்,பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பேச்சு,இந்தியா தனது ராணுவ நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள்.