ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா,விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு,சென்னை பெருநகரப் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா,நீர்நிலை, மேய்ச்சல் நிலம், கோயில் நிலம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலங்களுக்கு இல்லை,மாநிலம் முழுவதும் சுமார் 86,000 பேருக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் பட்டா வழங்க நடவடிக்கை.