Also Watch
Read this
Posted on: Mar 22, 2026 04:21 PM
By: Manigandan Raja

கனவு திரைப்படத்தை இயக்கும் ஆதித்யா தார் :
துரந்தர் திரைப்பட இயக்குநர் ஆதித்யா தார், தனது கனவு திரைப்படமான "அஸ்வத்தாமா"-வை தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துரந்தரின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, மூன்றாம் பாகமும் தயாராகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
சுமார் ஆயிரம் கோடி ரூபாயில் "அஸ்வத்தாமா"-வை உருவாக்க திட்டமிட்டுள்ள ஆதித்யா தார், ரன்வீர் சிங்கை கதாநாயகனாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved