news-tamil-logo

3/18/2026, 3:19:16 PM

news-tamil-logo
more
Advertisement
Home news நில மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சரின் தம்பி.. எம்.ஆர்.சேகரை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
tv

Also Watch

tv

Read this

நில மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சரின் தம்பி.. எம்.ஆர்.சேகரை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

எம்.ஆர்.சேகருக்கு சிபிசிஐடி காவல்

Posted on: Sep 06, 2024 01:24 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
M-R-SEKAR

நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் தம்பி எம்.ஆர்.சேகருக்கு 2 நாட்கள் சிபிசிஐடி காவல் விதிக்கப்பட்டுள்ளது. கரூரில் 100 கோடி ரூபாய் நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து அபகரித்த வழக்கில் எம்.ஆர்.சேகரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில், அவர் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, எம்.ஆர். சேகரை காவலில் எடுத்து விசாரிக்க கோரி கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், 2 நாள் அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
32 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved