திருவண்ணாமலையில் திட்டமிட்ட படி மகாதீபம் ஏற்றப்படும் - அமைச்சர் சேகர் பாபு.கொப்பரை, நெய் கொண்டு செல்ல தேவையான மனித சக்தி பயன்படுத்தப்படும் சேகர்பாபு.மலை உச்சியில் மகா தீபம் கண்டிப்பாக எரியும் - அமைச்சர் சேகர்பாபு.