Also Watch
Read this
By: Web Team
மதுரை பேரையூர் சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்குள் புகுந்து மர்மநபர்கள் அராஜகம்.
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபரை மீட்பதற்காக காவல்நிலையம் சூறை என தகவல்.
காவல் நிலையத்தை பார்வையிடுவதற்காக புறப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
கல்லுப்பட்டி முத்துலிங்கபுரம் என்ற இடத்தில் வைத்து ஆர்.பி.உதயகுமாரை கைது செய்த போலீசார்.
மதுரை பேரையூர் சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்குள் புகுந்து மர்மநபர்கள் அராஜகம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved