Also Watch
Read this
Posted on: Jan 17, 2025 08:01 AM
By: Srini Vasan
ஒரு அமைச்சர் இன்பநிதிக்கு சால்வை அணிவிக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது,
திமுக ஆட்சி சர்வாதிகார ஆட்சி என்பதற்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஒரு சாட்சி,
இன்பநிதியின் நண்பர்களுக்காக ஒரு மாவட்ட ஆட்சியர் நிற்க வைக்கப்பட்டார் ,
தான் நிற்கவைக்கப்படவில்லை என்று தான் ஆட்சியர் பேட்டி அளிப்பார்,
அரசுக்கு எதிராக ஆட்சியர் பேட்டி அளித்தால் அவர் கலெக்டராக இருக்க மாட்டார்.
திமுக ஆட்சி சர்வாதிகார ஆட்சி என்பதற்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஒரு சாட்சி.
https://www.youtube.com/embed/gxhfrPDbqBc
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved