தமிழகத்தில் 35 புதிய கல்லூரிகள் திறந்தும் ஒரே ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கப்படவில்லை,உயர்கல்வியை திமுக அரசு சீரழிப்பதாகவும் பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு,கல்லூரிகளை மட்டும் திறந்து விட்டு ஆசிரியர்களை நியமிக்காதது ஏமாற்று வேலை - அன்புமணி,இதனை பார்க்கும்போது பேரு வச்சியே ஆத்தா, சோறு வச்சியா என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது,"திமுக அரசை கல்லூரிகளில் பயிலும் மாணவர்களே சரியான நேரத்தில் வீழ்த்தி பாடம் புகட்டுவார்கள்"