பஹல்காம் தாக்குதல் குற்றவாளிகளை இந்தியா தண்டித்து விட்டது,பஹல்காம் தாக்குதல் நடந்து 2வாரங்கள் ஆகியும் பயங்கரவாதிகள் மீது பாக் நடவடிக்கை எடுக்கவில்லை,பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே ஆப்ரேசன் சிந்தூர் நடத்தப்பட்டது,ராஜாங்க ரீதியாக பல நடவடிக்கைகள் எடுத்தும் தீவிரவாதத்தை பாக் தடுக்கவில்லை,ஆப்ரேசன் சிந்தூர் நிகழ்த்த எப்படி? என ராணுவ அதிகாரிகள் விளக்கம்,கர்னல் சோபியா குரேசி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் விளக்கம்.